Tuesday, 9 August 2011

புத்தகம் - நாம் கையில் ஏந்துகிற உலகம்



தனித்திருக்கும் ஒருவன் புத்தகத்தை கையில் எடுக்கிறான்,
தனித்திருக்கும் ஒருவன் மது குப்பியைக் கையில் எடுக்கிறான்
முன்னவன் அறிவை மேலும் பெறுகிறான்,
பிந்தையவனோ இருந்த அறிவையும் இழந்து விடுகிறான்,
இது தான் படிப்பதிற்கும், குடிப்பதிற்கும் உள்ள வேறுபாடு.

புத்தகம் - நாம் கையில் ஏந்துகிற உலகம்

No comments:

Post a Comment